follow the truth

follow the truth

July, 29, 2025
HomeTOP2சிரேஷ்ட பிரஜைகளின் கணக்குகளுக்கான வட்டியை அதிகரிப்பது தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தில் நடவடிக்கை

சிரேஷ்ட பிரஜைகளின் கணக்குகளுக்கான வட்டியை அதிகரிப்பது தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தில் நடவடிக்கை

Published on

சிரேஷ்ட பிரஜைகளின் கணக்குகளுக்கான வட்டியை அதிகரிப்பது தொடர்பில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக சபையின் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதனை நிதியமைச்சு கவனித்துக் கொள்ளும் என பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்பு வட்டி குறைப்பு தொடர்பில் எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு கயந்த கருணாதிலக்க கூறுகையில், தேசிய மக்கள் சக்தி, வளமான நாடு, அழகிய வாழ்வு என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில், மூத்த குடிமக்கள் நிலையான வைப்புத்தொகை வட்டி வீதம் சாதாரண வட்டி வீதத்தை விட ஐந்து வீதம் அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“நான் தலையிட்டதால்தான் போர் தவிர்க்கப்பட்டது” – இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் டிரம்ப் மீண்டும் கலக்கல்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த காலங்களில் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையில், அதனைத் தடுக்க தாமே சரியான நேரத்தில்...

நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்து?

ஏமனில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த தாதியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்து செய்யப்பட்டுள்ளதாக...

“மன்னிக்க வேண்டுகிறேன்!” ஜனாதிபதியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய திஸ்ஸ

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தொடர்பாக தான் தெரிவித்த அவதூறு கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...