follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉலகம்உலக அழகிகளுக்கு கொரோனா - இறுதிப்போட்டி ஒத்திவைப்பு

உலக அழகிகளுக்கு கொரோனா – இறுதிப்போட்டி ஒத்திவைப்பு

Published on

2021 உலக அழகி இறுதிப்போட்டி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பல போட்டியாளர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

போட்டி தொடங்கும் சில மணிநேரத்தில் திடீரென இடைநிறுத்தப்பட்டது. இந்த ஆண்டுக்கான உலக அழகி போட்டி பிரேசிலின் போர்ட்டோ ரிகோவில் உள்ள ஜோஸ் மிகுவல் திரையரங்கில் நடைபெறவுள்ளது.

போட்டியாளர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், 97 போட்டியாளர்களில் 23 பேரும், 15 ஊழியர்களும் இதுவரை கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இறுதிப் போட்டியின் ஒளிபரப்பு அடுத்த 90 நாட்களுக்குள் பியூர்டோ ரிகோவில் மீண்டும் திட்டமிடப்படும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸா போர் நிறுத்தம் – ஹமாஸ், இஸ்ரேல் பேச்சுவார்த்தை

காஸாவைச் சுற்றி தொடர்ந்து நிலவும் மோதலுக்கு இடையே, 60 நாள் போர்நிறுத்தம் தொடர்பான திட்டத்தை முன்னிலைப்படுத்தி, ஹமாஸ் மற்றும்...

”Big Beautiful Bill” புதிய வரி சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்காவின் முக்கிய பொருளாதார தீர்மானங்களை உள்ளடக்கிய Big Beautiful law பிரேரணையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்க சுதந்திர...

கிரீஸில் பற்றி எரியும் காட்டுத்தீ – மக்கள் வெளியேற்றம்

கிரீஸின் பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கிரீட்டில், புதன்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்து...