follow the truth

follow the truth

July, 5, 2025
Homeஉள்நாடுஜனித் மதுஷங்க மீண்டும் விளக்கமறியலில்

ஜனித் மதுஷங்க மீண்டும் விளக்கமறியலில்

Published on

பாதாள உலகக் குழு உறுப்பினர் என கூறப்படும் ‘பொடி லெசி’ எனப்படும் ஜனித் மதுஷங்கவை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் புத்திக சி. ராகல, இன்று உத்தரவிட்டுள்ளார்.

தற்போது பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு சுமார் ஒரு வருட காலமாக  தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் கடந்த 15ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டிய மதுவரித் திணைக்களம்

மதுவரித் திணைக்களம் 6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய்கள் குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை மதுவரித்...

கொழும்பு – அவிசாவளை வீதியில் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவித்தல்

கொழும்பு - அவிசாவளை லோலெவல் வீதியில் இன்று (04) மாலை 4 மணி முதல் சுமார் 3 மணி...

தேசிய ஆராய்ச்சி, அபிவிருத்திக் கொள்கை குறித்து தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பன இணைந்து ஏற்பாடு செய்த தேசிய ஆராய்ச்சி மற்றும்...