follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுகொழும்பு போர்ட் சிட்டி நடைப்பாதை திறக்கப்பட்டது.(படங்கள்)

கொழும்பு போர்ட் சிட்டி நடைப்பாதை திறக்கப்பட்டது.(படங்கள்)

Published on

கொழும்பு போர்ட் சிட்டியில் 500 மீற்றர் துாரத்தைக் கொண்ட பொதுமக்களுக்கான நடைப்பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவின் 65வது நிறைவை முன்னிட்டு இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோர் பங்கேற்றனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வைத்தியர் மஹேஷியின் மகள் விளக்கமறியலில்

நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் மஹேஷி விஜேரத்னவின் மகள் எதிர்வரும் ஜூலை 9 ஆம் திகதி வரை...

“வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” – அரச அதிகாரிகளுக்கான விளக்கவுரை

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்டப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட “வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” தொடர்பாக, குருநாகல்...

தேங்காய் விலையில் வீழ்ச்சி

சந்தையில் தேங்காயின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக, 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட...