மிரிஹான தடுப்பு முகாமில் இந்திய பெண்ணை தாக்கிய மடகஸ்கர் பெண் கைது

805

மடகஸ்கரை சேர்ந்த 29 வயது பெண் 26 வயது இந்திய பெண்ணை தாக்கியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்

உள்ளுர் விசா சட்டங்களை மீறியதற்காக இரு பெண்களும் மிரிஹான தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மிரிஹான பொலிசார் மடகஸ்கர் பெண்ணை கைது செய்தனர்

பின்னர் அந்த பெண் பிணையில் விடுவிக்கப்பட்டார். மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here