follow the truth

follow the truth

June, 19, 2025
Homeஉள்நாடுசீனிக்கு தட்டுப்பாடு இல்லை! பதுக்கி வைத்திருப்பவர்களை தேடுகிறோம்

சீனிக்கு தட்டுப்பாடு இல்லை! பதுக்கி வைத்திருப்பவர்களை தேடுகிறோம்

Published on

சீனிக்கு சந்தையில் எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ரமேஸ் பத்திரன தெரிவித்தார்.

கடந்த காலங்களில் தேவைக்கு அதிகமான சீனி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் சந்தையில் சீனிக்குத் தட்டுப்பாடு ஏற்பட எவ்வித பின்புலமும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சந்தையில் சீனி 150 ரூபாவிற்கு விற்கப்படுவது குறித்து டெய்லி சிலோன் ஊடகவியலாளர் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கேள்வியெழுப்பினார்.

இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் அளவுக்கு அதிகமாக சீனி இறக்குமதி செய்தவர்கள் தற்போது அவற்றைப் பதுக்கி வைத்திருக்கக் கூடும் என்றும் இதுகுறித்து தேடுதல் நடத்தி வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த ஆண்டு நூறு ஆரம்ப சுகாதாரப் பிரிவுகள் நிறுவப்படும்

நாட்டு மக்களுக்கு தற்போது வழங்கப்படும் ஆரம்ப சுகாதார சேவையை எதிர்காலத்தில் மிகவும் சிறந்த மற்றும் வினைத்திறனான ஆரம்ப சுகாதார...

“Clean Sri Lanka” வின் கீழ் பல்வேறு புதிய வேலைத்திட்டங்கள்

"வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்கும் நோக்கில் அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட "Clean Sri Lanka"...

ஜனாதிபதியின் ஜெர்மனி பயணம் குறித்து தவறான செய்தி வெளியிட்ட சம்பவம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சமீபத்திய ஜெர்மனி விஜயத்தின் போது, பொதுமக்களைத் தூண்டும் நோக்கில் இணையத்தில் தவறான தகவல்களை வெளியிட்டதாகக்...