follow the truth

follow the truth

July, 8, 2025
HomeTOP1ஷேர்மிளா ராஜபக்ச பணிகளில் இருந்து விலகினார்

ஷேர்மிளா ராஜபக்ச பணிகளில் இருந்து விலகினார்

Published on

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் பணிகளில் இருந்து ஷேர்மிளா ராஜபக்ஷ விலகியுள்ளார்.

இது தொடர்பில் அவர், வனஜீவராசிகள் அமைச்சு, இராஜாங்க அமைச்சு மற்றும் ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

ஜனவரி 20 ஆம் திகதி எழுதிய கடிதத்தில், தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பணிபுரியும் பணியாளர்களின் தன்னிச்சையான தொழிற்சங்க நடவடிக்கைகள் விலங்கினச்சாலையில் உள்ள விலங்குகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில், 14 நாட்களுக்குள் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், மீண்டும் பணியைத் தொடங்குவதற்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இல்லையெனில், தமது பதவியை விட்டு விலகப்போவதாக அவர் எச்சரித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்குப்...

ஹிங்குராக்கொட விமான நிலையத்தை மேம்படுத்துவது குறித்து அவதானம

ஹிங்குராக்கொட விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட ஓடுபாதையை 2300 மீட்டராக விரிவுபடுத்தும் பணியை முடிக்க...

CID யில் ஆஜராகுமாறு விமல் வீரவன்சவுக்கு அழைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவை நாளை (9) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு...