follow the truth

follow the truth

July, 5, 2025
Homeஉள்நாடுரஞ்சனை விடுவிக்க உத்தரவு வரவில்லை

ரஞ்சனை விடுவிக்க உத்தரவு வரவில்லை

Published on

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க கூறியுள்ளார்.

74 ஆவது சுதந்திர தினமான இன்றைய தினம் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவார் என்ற நம்பிக்கையுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு 197 கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டனர்.

ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலையை எதிர்பார்த்து நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் புதிய மெகசின் சிறைச்சாலைக்கு முன்பாக இன்று காணப்பட்டனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே சிறைச்சாலை பேச்சாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டிய மதுவரித் திணைக்களம்

மதுவரித் திணைக்களம் 6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய்கள் குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை மதுவரித்...

கொழும்பு – அவிசாவளை வீதியில் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவித்தல்

கொழும்பு - அவிசாவளை லோலெவல் வீதியில் இன்று (04) மாலை 4 மணி முதல் சுமார் 3 மணி...

தேசிய ஆராய்ச்சி, அபிவிருத்திக் கொள்கை குறித்து தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பன இணைந்து ஏற்பாடு செய்த தேசிய ஆராய்ச்சி மற்றும்...