follow the truth

follow the truth

July, 5, 2025
Homeஉள்நாடுதெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் இராஜினாமா

தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் இராஜினாமா

Published on

தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க தனது பதவியை இராஜனாமா செய்துள்ளார்.

ராகம மருத்துவ பீட மாணவர் விடுதியில் மாணவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் தாக்குதல் சம்பவத்தில் தென்னை அபிவிருத்தி சபையின் வாகனமும் சாரதியும் தொடர்புபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டிய மதுவரித் திணைக்களம்

மதுவரித் திணைக்களம் 6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய்கள் குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை மதுவரித்...

கொழும்பு – அவிசாவளை வீதியில் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவித்தல்

கொழும்பு - அவிசாவளை லோலெவல் வீதியில் இன்று (04) மாலை 4 மணி முதல் சுமார் 3 மணி...

தேசிய ஆராய்ச்சி, அபிவிருத்திக் கொள்கை குறித்து தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பன இணைந்து ஏற்பாடு செய்த தேசிய ஆராய்ச்சி மற்றும்...