follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP1சமூக ஊடகங்களுக்கான ஒழுக்க நெறிமுறை அவசியம்

சமூக ஊடகங்களுக்கான ஒழுக்க நெறிமுறை அவசியம்

Published on

சமூக ஊடகங்களுக்கான ஒழுக்க நெறிமுறைகளை அறிமுகப்படுத்துவது அவசியமென இராஜாங்க அமைச்சர் ஷெஹான சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைக்கையிலே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்ட சில சம்பவங்களை கருத்தில் கொண்டு இந்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதத்தில்...

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் நாளை

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...