follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP1நாட்டில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொவிட் தடுப்பூசி

நாட்டில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொவிட் தடுப்பூசி

Published on

நாட்டில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு விரைவில் கொவிட் தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா, கொவிட் தடுப்பூசி வழங்கப்படாவிட்டால் சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, தடுப்பூசி வழங்கப்படாவிட்டால் பிள்ளைகளுக்கு மிஸ் சி நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும், இது பிற்காலத்தில் பாரிய சிக்கல்களை ஏற்படுத்தும் எனவும் திரு.தீபால் பெரேரா சுட்டிக்காட்டினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் நாளை

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...

வீதி பராமரிப்பு – ரயில் பாதைக்கு தற்காலிக பூட்டு

களனிவெளி ரயில் மார்கத்தில், பேஸ்லைன் வீதி மற்றும் நாரஹேன்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான வீதி பராமரிப்புக்காக தற்காலிகமாக மூடப்படும்...