follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடுPCR அறிக்கைகளை பொது சுகாதார பரிசோதகரிடம் சமர்பிப்பது கட்டாயம்

PCR அறிக்கைகளை பொது சுகாதார பரிசோதகரிடம் சமர்பிப்பது கட்டாயம்

Published on

பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கைகளை வழங்கும் சகல மத்திய நிலையங்களின் தகவல்களும் உரிய பிரதேசங்களிலுள்ள பொது சுகாதார பரிசோதகர்களுக்கு வழங்கப்படுவது கட்டாயமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தகவல்களை வழங்காது போலியான தரவுகளை உள்ளடக்கி பி.சி.ஆர் அறிக்கைகளை வழங்கும் மத்திய நிலையங்கள் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் உரிய தகவல்களை பொது சுகாதார பரிசோதகர்களுக்கு வழங்காமையினால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கனடாவில் தவறான எண்ணக்கருவில் நிர்மாணிக்கப்படும் நினைவுச்சின்னம் குறித்து கண்டனம்

இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டானது, தேசிய அல்லது சர்வதேச அளவில்...

லிட்ரோ மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையத்தில் சுமார் 250 மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது சம்பளத்தை உயர்த்தவில்லை என்றும், அரசாங்கம்...

கொத்மலை பஸ் விபத்து – உயிரிழந்தவர்களுக்கான நிதி பிரதேச செயலகங்களுக்கு அனுப்பிவைப்பு

கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி...