follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுகொவிட் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பிலான அறிவிப்பு

கொவிட் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பிலான அறிவிப்பு

Published on

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழப்பவர்களின் சடலங்களை எந்தவொரு பிரதேசத்திலும் அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொரோனா மரணங்களின் போது சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில், சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அசெல குணவர்தனவின் கையொப்பத்துடன், சுகாதார அமைச்சு புதிய சுற்று நிருபமொன்றை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் ஐந்தாம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் அமுலாகும் வகையில் குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் புதிய தலைவர் தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்...

தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்

தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், தொழிற்செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல்...

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வது இராஜதந்திரிகளின் பொறுப்பாகும்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வதும், சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் நற்பெயரை...