follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுமின்சாரக் கட்டணம் தொடர்பில் CEB இன் நிலைப்பாடு

மின்சாரக் கட்டணம் தொடர்பில் CEB இன் நிலைப்பாடு

Published on

தற்போதைய சூழ்நிலையில் மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடாகும் என இலங்கை மின்சார சபை வலியுறுத்துகிறது.

மின்சார கட்டணத்தை உயர்த்தாமல் முன்னோக்கி செல்வது தற்போது சவாலாக உள்ளதாக இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளார்.

அத்தோடு மழைநீர் இல்லாத காரணத்தால் சில நீர்மின் மின் உற்பத்தி நிலையங்களை நடத்திச்செல்வது கடினமாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய மின்சார நிலையங்களுக்கு தேவையான எண்ணை வகைகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வழங்காத பட்சத்தில் மேலும் நெருக்கடிகள் உருவாகலாம் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்

தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், தொழிற்செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல்...

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வது இராஜதந்திரிகளின் பொறுப்பாகும்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வதும், சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் நற்பெயரை...

கொத்மலையில் விழுந்து விபத்திற்குள்ளான பேருந்து ஆய்வுக்கு

கொத்மலையில் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்திற்குள்ளான பேருந்தை மோட்டார் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் குழு ஆய்வு செய்துள்ளது. மோட்டார் போக்குவரத்துத்...