follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுவடமேல் மாகாண அரச மற்றும் மாகாண அரச உத்தியோகத்தர்கள் இன்று தொழிற்சங்க நடவடிக்கையில்

வடமேல் மாகாண அரச மற்றும் மாகாண அரச உத்தியோகத்தர்கள் இன்று தொழிற்சங்க நடவடிக்கையில்

Published on

வடமேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச மற்றும் மாகாண அரச உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

இதுவரையில் தீர்வு காணப்படாத ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முகாமைத்துவ சேவை அதிகாரிகளின் தேசிய சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கூட அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், தீர்வு கிடைக்கும் வரை தமது எதிர்ப்பு நடவடிக்கை தொடரும் எனவும் அந்த குழுவின் செயற்குழு உறுப்பினர் ரோஹித செனவிரத்ன தெரிவிததுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வைத்தியர் மஹேஷியின் மகள் விளக்கமறியலில்

நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் மஹேஷி விஜேரத்னவின் மகள் எதிர்வரும் ஜூலை 9 ஆம் திகதி வரை...

“வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” – அரச அதிகாரிகளுக்கான விளக்கவுரை

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்டப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட “வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” தொடர்பாக, குருநாகல்...

தேங்காய் விலையில் வீழ்ச்சி

சந்தையில் தேங்காயின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக, 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட...