follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுஇலங்கையின் றக்பி அங்கத்துவம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

இலங்கையின் றக்பி அங்கத்துவம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

Published on

இலங்கையின் றக்பி அங்கத்துவத்தை உடன் அமுலாகும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஆசிய றக்பி நிறைவேற்று குழு தீர்மானித்துள்ளது.

இலங்கை றக்பியின் சட்டபூர்வ தன்மைகள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆசிய றக்பி நிறைவேற்று குழுவின் ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு – அவிசாவளை வீதியில் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவித்தல்

கொழும்பு - அவிசாவளை லோலெவல் வீதியில் இன்று (04) மாலை 4 மணி முதல் சுமார் 3 மணி...

தேசிய ஆராய்ச்சி, அபிவிருத்திக் கொள்கை குறித்து தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பன இணைந்து ஏற்பாடு செய்த தேசிய ஆராய்ச்சி மற்றும்...

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்திடமிருந்து ஜனாதிபதி நிதியத்திற்கு 100 மில்லியன் ரூபா நன்கொடை

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் 100 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின்,...