follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுஅஜித் நிவாட் கப்ரால் வௌிநாடு செல்ல தடை

அஜித் நிவாட் கப்ரால் வௌிநாடு செல்ல தடை

Published on

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் வௌிநாடு செல்வதற்கு தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று(25) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பான வழக்கு விசாரணை நிறைவு பெறும் வரை அஜித் நிவாட் கப்ராலுக்கு வௌிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அஜித் நிவாட் கப்ராலை எதிர்வரும் ஜூன் 7ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிவான் அழைப்பாணை விடுத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...