பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்க அரசாங்கத்திற்கு வலியுறுத்தல்

966

தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது

தற்போதைய நாடு தழுவிய பூட்டுதலின் போது விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் 80-90 வீதம் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

எந்த நேரத்தில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பதை சுகாதார அமைச்சின் தொழில்நுட்பக் குழு முடிவு செய்ய வேண்டும் என்று கூறிய அவர், தொழில்நுட்ப முடிவுகளை இராணுவம் மற்றும் காவல்துறை அமுல்படுத்த வேண்டும் எனவும் சுட்டிக் காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here