follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுஇரத்தினபுரியில் நீர்மட்டம் அதிகரிப்பு

இரத்தினபுரியில் நீர்மட்டம் அதிகரிப்பு

Published on

இரத்தினபுரி மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக களு கங்கை சிறிய அளவிலான வெள்ள நிலைமையை அடைந்துள்ளதாக மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.

களு கங்கையை அண்மித்த பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக இரத்தினபுரி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், களு கங்கையின் இரண்டு பகுதிகளிலும் மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாகவும், குறித்த பகுதியில் வாழும் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமென இரத்தினபுரி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...