follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுசாதாரண தர பரீட்சை நாட்களில் மின்வெட்டு இல்லை

சாதாரண தர பரீட்சை நாட்களில் மின்வெட்டு இல்லை

Published on

எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் போது மின் விநியோகத் தடையினை அமுல்படுத்த வேண்டாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

மின்னுற்பத்திக்கு அவசியமான நீர் மற்றும் எரிபொருளை போதுமான அளவில் பெற்றுக் கொடுக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அரச நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கமைய மே 22 ஆம் திகதி முதல் ஜுன் முதலாம் திகதி வரை மாலை 6.30 க்குப் பின்னர் மின் விநியோகத் தடையினை அமுல்படுத்தாதிருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரி ஒருவர் கைது

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிலதிபர் ஒருவரிடம்...

உமா ஓயாவில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி

வெலிமடை பகுதியில் உள்ள உமா ஓயாவில் நீராட சென்ற 10 வயதுடைய இரண்டு சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

“ஒரு அழகான வீடு – ஒரு வளர்ந்த குடும்பம்” வரிசை வீடு ஒழுங்குபடுத்தும் திட்டம் ஆரம்பம்

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை முன்னிட்டு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக “ஒரு அழகான வீடு -...