follow the truth

follow the truth

May, 31, 2025
Homeஉலகம்அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிச்சூடு - 21 பேர் பலி

அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிச்சூடு – 21 பேர் பலி

Published on

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் ஆயுததாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தினால் ஆசிரியர் ஒருவர் உள்ளிட்ட 21 பேர் உயிரிழந்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துனை ஜனாதிபதி கமலா ஹரீஸ் ஆகியோர் கடுமையான கண்டனத்தினை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் அண்மையில் நடந்த தாக்குதலில் மிகவும் கொடூரமான தாக்குதல் இதுவென அந்நாட்டின் துணை ஜனாதிபதி கமலா ஹரீஸ் தெரிவித்துள்ள நிலையில், தாக்குதல் தொடர்பில் இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்புகோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸா குழந்தைகளின் நிலையை பார்க்க முடியவில்லை – ஐ.நா. கூட்டத்தில் அழுத பலஸ்தீனிய தூதர்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூட்டத்தில் பங்கேற்ற பலஸ்தீனிய தூதர், இஸ்ரேல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட காஸாவின் நிலையை எடுத்துரைக்கும்...

பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதித்த பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் குழந்தைகள் வந்து செல்லும் அனைத்து வெளிப்புற இடங்களிலும் புகைபிடிப்பதை தடை செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப...

காசாவிற்கு புதிய போர் நிறுத்த ஒப்பந்தம்?

காசா பகுதியில் 60 நாள் போர் நிறுத்தத்தை முன்மொழிய அமெரிக்கா தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி,...