follow the truth

follow the truth

May, 16, 2024
Homeஉள்நாடுசுற்றுலா தொடர்பில் வெளியான வர்த்தமானி இரத்து!

சுற்றுலா தொடர்பில் வெளியான வர்த்தமானி இரத்து!

Published on

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு பெற்றுள்ள விருந்தகங்களில் வெளிநாட்டு நாணய அலகுகளில் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ள முடியுமென வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

சுகாதார தொழிற்சங்க வேலைநிறுத்தம் தென் மாகாணத்தில்

மாகாண மட்டத்தில் உள்ள தாதியர்கள் உட்பட சுகாதாரத்துறையைச் சேர்ந்த 72 தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (16)...

ஜனாதிபதி தேர்தல் வர்த்தமானி ஜூலையில்

ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி எதிர்வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த...

சட்டத்தின் ஆட்சி இல்லாமல் ஒரு நாடு முன்னேற முடியாது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதித்துறையின் முன்னேற்றத்திற்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துள்ளார். ஒரு நாட்டுக்கு நீதித்துறை மிகவும் முக்கியமானது...