follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடு30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றலை நிறைவு செய்ய திட்டம்

30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றலை நிறைவு செய்ய திட்டம்

Published on

30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் இன்னும் சில தினங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் பூரணமாக நிறைவு செய்ய முடியுமென இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

உயர்தர மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்ற வேண்டுமென கருத்துமுன்வைக்கப்பட்டுள்ளது எனவும் ஆரம்ப பிரிவுகளிலுள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்ற தேவையில்லை. காரணம் சிறுவர்களுக்கு இவ்வைரஸ் தொற்று ஏற்படும் விதம் மிகவும் குறைவு என்பதாகும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

எனவே இது தொடர்பில் சரியான தீர்மானம் ஒன்றை எடுத்து பரிந்துரையொன்றை முன்வைக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தவாரம் இக்குழுவின் பரிந்துரை கிடைத்தவுடன் எந்த வகுப்புக்களின் கல்வி செயல்பாடுகளை எப்போது ஆரம்பிப்பது என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சி

சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இதன்படி, பல பகுதிகளில் முட்டையின் விலை 20 ரூபாய் முதல் 24...

ரம்பொட – கெரண்டிஎல்ல விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக உயர்வு (VIDEO)

ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

இலங்கை மின்சார சபையின் தலைவர் இராஜினாமா

இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியை திலக் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்துள்ளார். அதற்கமைய, தனது இராஜினாமா கடிதத்தை எரிசக்தி அமைச்சகத்திடம்...