follow the truth

follow the truth

May, 24, 2025
Homeஉலகம்இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி நியுசிலாந்தில் அரச விடுமுறை தினம் அறிவிப்பு

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி நியுசிலாந்தில் அரச விடுமுறை தினம் அறிவிப்பு

Published on

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவினையொட்டி நியுசிலாந்து அரசாங்கம் எதிர்வரும் 26 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.

நியுசிலாந்து பிரதமர் Jacinda Ardern விடுத்துள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 14 ஆம் திகதி இரண்டாம் எலிசபெத் மகாராணியின் புதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக லண்டன் நோக்கிப் பயணிக்கவுள்ளதாகவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக லண்டன் நோக்கிப் பயணிக்கவுள்ளார்.

எதிர்வரும் 19 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு லண்டன் நோக்கிப் பயணிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்த டிரம்ப்

ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு...

காஸாவை சென்றடைந்த சொற்ப உதவி – பற்றாக்குறையை ஈடுசெய்ய இது போதுமானதாக இல்லை

கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகு, இஸ்ரேல் காஸாவுக்குள் சில மனிதாபிமான உதவி லாரிகளை அனுமதித்தது. இதையடுத்து, வியாழக்கிழமை காஸாவின் சில...

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வரலாறு காணாத மழை வெள்ளம்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கட்டுக்கடங்காத...