follow the truth

follow the truth

May, 15, 2025
Homeவிளையாட்டுசாமிக்கவை தொடருக்கு தெரிவு செய்யாதமைக்கான காரணம்

சாமிக்கவை தொடருக்கு தெரிவு செய்யாதமைக்கான காரணம்

Published on

இந்த ஆண்டு ஆப்கானிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கான தேசிய அணியில் சாமிக்க கருணாரத்ன தெரிவு செய்யப்படாதது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவிடம் விசாரணை நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மதம் ஒன்றின் செல்வாக்கு காரணமாகவே சாமிக்க கருணாரத்ன தேசிய அணிக்கு தெரிவு செய்யப்படவில்லை என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில்

அதனை கவனத்திற் கொண்டு விளையாட்டுத்துறை அமைச்சர் இந்த அறிவித்தலை வழங்கியுள்ளார்.

இலங்கை அணிக்கு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த வீரர்களே தெரிவு செய்யப்படுவதாக கருத்து நிலவுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

குசல் மெண்டிஸுக்கு ஐபிஎல் வாய்ப்பு

குசல் மெண்டிஸுக்கு ஐபிஎல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இணைய உள்ளார். குஜராத்தி...

புபுது தசநாயக்கவுக்கு புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் பதவி

அமெரிக்க ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை மற்றும் கனடாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்...

IPL போட்டிகளில் ஆடல், பாடல் கொண்டாட்டம் வேண்டாம்

பஹல்காம் தாக்குதலால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்ததன் காரணமாக 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்...