follow the truth

follow the truth

July, 19, 2025
Homeஉள்நாடுசுற்றுலா விசாக்களில் தொழிலாளர்களை மலேசியாவிற்கு அழைத்துச்செல்லும் குழு : 29 பேர் கைது

சுற்றுலா விசாக்களில் தொழிலாளர்களை மலேசியாவிற்கு அழைத்துச்செல்லும் குழு : 29 பேர் கைது

Published on

சுற்றுலா விசாக்களில் இலங்கை தொழிலாளர்களை மலேசியாவிற்கு அழைத்துச்செல்லும் குழுவொன்று தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 29 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் தெரிவித்துள்ளார்.

வௌிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி பணம் பெறும் தரகர்களிடம் ஏமாற வேண்டாம் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

மோட்டார் வாகனங்களுக்கான நிதி வசதிகளை வழங்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப் புதுப்பித்து, இலங்கை மத்திய வங்கி நேற்று(17)...

வலுசக்தி அலுவல்கள் பற்றிய உப குழு நியமனம்

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா...

ராஜித சேனாரத்னவின் முன்பிணை மனு நிராகரிப்பு

இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தம்மை கைது செய்யப்படுவதற்கு முன்னர், முன்பிணை வழங்குமாறு கோரி முன்னாள் அமைச்சர்...