follow the truth

follow the truth

July, 18, 2025
Homeஉள்நாடுசிறுநீரக கடத்தல் : சந்தேகநபர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்

சிறுநீரக கடத்தல் : சந்தேகநபர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்

Published on

சிறுநீரக கடத்தல் தொடர்பில் கைதான பிரதான சந்தேகநபர் உள்ளிட்டோரை விளக்கமறியில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிராண்ட்பாஸ்-கஜிமாவத்தை பகுதியில் கைதான பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மருத்துவமனையின் பணிப்பாளர்கள் 6 பேருக்கும் வெளிநாட்டு பயணத்தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

மோட்டார் வாகனங்களுக்கான நிதி வசதிகளை வழங்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப் புதுப்பித்து, இலங்கை மத்திய வங்கி நேற்று(17)...

வலுசக்தி அலுவல்கள் பற்றிய உப குழு நியமனம்

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா...

ராஜித சேனாரத்னவின் முன்பிணை மனு நிராகரிப்பு

இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தம்மை கைது செய்யப்படுவதற்கு முன்னர், முன்பிணை வழங்குமாறு கோரி முன்னாள் அமைச்சர்...