follow the truth

follow the truth

July, 17, 2025
Homeஉள்நாடுகொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு

Published on

கொழும்பு கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இன்று(18) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் காரில் பயணித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொலன்னறுவை தபால் அலுவலகம் பொதுமக்களுக்கான சேவை ஆரம்பம்

இலங்கை தபால் திணைக்களத்தின் பொலன்னறுவை பிரதான தபால் அலுவலகம் பொதுமக்களுக்கான சேவையை ஆரம்பித்து உள்ளது. இலங்கை தபால் சேவை, நாட்டின்...

கஹவத்தை கொலை சம்பவம் – சந்தேகநபர்கள் இருவருக்கு விளக்கமறியல்

கஹவத்தையில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 28ஆம்...

500 சிறு தேயிலை உற்பத்தி கிராமங்கள் உருவாக்கப்படும்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் 500 சிறு தேயிலை உற்பத்தி கிராமங்கள் உருவாக்கப்படும் எனவும் தேயிலையின் தரத்தை...