follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடுவேளாண்மைக்குள் இறங்கிய சஜித்

வேளாண்மைக்குள் இறங்கிய சஜித்

Published on

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் எண்ணக்கருவில் அமைந்த விவசாய சமூகம் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பயிர்ச்செய்கை நிலத்துக்கே சென்று ஆராயும் ‘ கொவிஹதகெஸ்ம’ திட்டத்தின் முதலாவது கட்டமாக இன்று (03) ஹம்பாந்தோட்டை, லுனுகம்வெஹெர, அக்போபுர வலய விவசாயிகளைச் சந்தித்து பிரச்சினைகளைக் கேட்டறிந்தார்.

இதன் போது, ​​எதிர்க்கட்சித் தலைவர் அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளுடன் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார் மற்றும் உர நெருக்கடியால், அதிக எண்ணிக்கையிலான பயிர்ச்செய்கை நிலங்களில் விளைச்சல் வெகுவாகக் குறைந்துள்ளது எனவும் ஏராளமான விவசாயிகள் விவசாயத்தை விட்டு விலகியுள்ளனர் எனவும் தெரியவந்தது.

விவசாயிகள் தங்கள் அறுவடைகளை விற்பனை செய்வதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவரின் கவனத்தை ஈர்த்தனர் மற்றும் திட்டவட்டமான திட்டம் இல்லாதது குறித்தும் கருத்து தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் நாளை

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...

வீதி பராமரிப்பு – ரயில் பாதைக்கு தற்காலிக பூட்டு

களனிவெளி ரயில் மார்கத்தில், பேஸ்லைன் வீதி மற்றும் நாரஹேன்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான வீதி பராமரிப்புக்காக தற்காலிகமாக மூடப்படும்...