follow the truth

follow the truth

June, 18, 2025
HomeTOP2தேர்தல் செலவுக்கு நிதி வழங்கல் கோரிக்கைக்கு இதுவரை பதில் இல்லை

தேர்தல் செலவுக்கு நிதி வழங்கல் கோரிக்கைக்கு இதுவரை பதில் இல்லை

Published on

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான பெப்ரவரி மாத செலவினங்களுக்கு நிதியை வழங்குமாறு. நிதி அமைச்சுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இதுவரை பதிலளிக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் தேர்தலுக்கு பணத்தை செலவிடுவதில் நெருக்கடி ஏற்படும் என அதன் தலைவர் சட்டத்தரணி திரு.நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

பெப்ரவரி மாத தேர்தல் செலவுக்காக 770 மில்லியன் ரூபாவை வழங்குமாறு அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சின் செயலாளரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“Clean Sri Lanka” வின் கீழ் பல்வேறு புதிய வேலைத்திட்டங்கள்

"வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்கும் நோக்கில் அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட "Clean Sri Lanka"...

ஜனாதிபதியின் ஜெர்மனி பயணம் குறித்து தவறான செய்தி வெளியிட்ட சம்பவம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சமீபத்திய ஜெர்மனி விஜயத்தின் போது, பொதுமக்களைத் தூண்டும் நோக்கில் இணையத்தில் தவறான தகவல்களை வெளியிட்டதாகக்...

சிறுவர் பாதுகாப்பு வெறும் பெண்களுக்கு மட்டுமே உரிய பொறுப்பல்ல

சிறுவர் பாதுகாப்பு எந்த வகையிலும் பெண்களுக்கு மட்டுமே உரிய பொறுப்பல்ல என்றும், குழந்தைகளை பராமரிப்பது வெறும் பெண்களின் பொறுப்பாக...