follow the truth

follow the truth

May, 15, 2024
Homeஉள்நாடுமுன்னாள் அமைச்சர் பந்துல பஸ்நாயக்க காலமானார்

முன்னாள் அமைச்சர் பந்துல பஸ்நாயக்க காலமானார்

Published on

இலங்கையின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் பந்துல பஸ்நாயக்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (16) காலை காலமானார்.

பந்துல பஸ்நாயக்க சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமானார்.

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரான இவர் இறக்கும் போது அவருக்கு வயது 76.

1980களில் அரசியலில் பிரவேசித்த பந்துல பஸ்நாயக்க 1994-2000 வரை குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக கடமையாற்றினார்.

2004-2010 க்கு இடையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (UPFA) பாராளுமன்ற உறுப்பினர் சுற்றாடல் மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சராகவும் பணியாற்றினார், அதே நேரத்தில் அவர் விளையாட்டு அமைச்சரவை அல்லாத அமைச்சராகவும் பணியாற்றினார்.

முன்னாள் அமைச்சர் பந்துல பஸ்நாயக்கவின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 19 ஆம் திகதி கல்கமுவவில் இடம்பெறவுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

காலநிலை தாக்கம் இல்லாவிட்டால் தேயிலை உற்பத்தியில் சாதனை செய்ய முடியும்

”இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்த நிறுவனம் மிகவும் முக்கியமானதாகும்எனவும் இங்கு நல்ல கல்வி வழங்குவதற்கான சூழல் உள்ளது....

கல்வி நிர்வாக மறுசீரமைப்புக்கான சுற்றுநிருபம் விரைவில்

கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350...

வர்த்தமானி குறித்து இதுவரை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி குறித்து பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரையில் எவ்வித...