follow the truth

follow the truth

July, 25, 2025
Homeஉள்நாடுஉலக அமைதி மாநாட்டில் உரையாற்ற மைத்திரி கொரியா பயணம்

உலக அமைதி மாநாட்டில் உரையாற்ற மைத்திரி கொரியா பயணம்

Published on

கொரியா உலக சமாதான மாநாட்டின் ஏற்பாட்டில் இடம்பெற்ற உலக சமாதான மாநாட்டில் விசேட உரையொன்றை ஆற்றுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொரியா சென்றுள்ளார்.

சமாதான மாநாட்டின் பணிப்பாளர் நாயகம் யான் யங் ஹோ விடுத்த அழைப்பின் பிரகாரம் மைத்திரிபால சிறிசேன இந்த உரையை ஆற்ற உள்ளார்.

உலக அமைதி மாநாடு நாளை (24) கொரியாவின் தலைநகர் சியோலில் நடைபெற உள்ளது, அங்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உலக அமைதி குறித்து சிறப்புரை ஆற்றவுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரயில் கடவை திருத்தும் பணிகள் காரணமாக மூடப்படவுள்ள வீதி

பொத்துஹெர அமுனுகம ரயில் கடவை சீர்த்திருத்தும் பணிகள் காரணமாக நெடுஞ்சாலை மூடப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி,...

இலங்கை வர்த்தகக் கவுன்ஸிலின் உலகளாவிய சம்மேளனத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தின் ஆரம்ப விழா

கொழும்பு ஷாங்க்ரிலா ஹோட்டலில் இன்று (25) நடைபெற்ற இலங்கை வர்த்தக கவுன்ஸிலின்(Global Federation of Sri Lankan Business...

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹானை கைது செய்ய உத்தரவு

தேசிய மக்கள் சக்தி கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த...