follow the truth

follow the truth

May, 17, 2025
Homeவிளையாட்டுசுயாதீன விசேட குழுவிலிருந்து பர்வீஸ் மஹ்ரூப் விலகல்

சுயாதீன விசேட குழுவிலிருந்து பர்வீஸ் மஹ்ரூப் விலகல்

Published on

கிரிக்கெட் யாப்பை திருத்துவதற்காக விளையாட்டுத்துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட சுயாதீன விசேட குழுவில் இருந்து பர்வீஸ் மஹ்ரூப் விலகியுள்ளார்.

யாப்பு ரீதியான நடவடிக்கைகள் தொடர்பில் தமக்கு போதிய அனுபவம் இன்மையால் அது தொடர்பில் அமைச்சருக்கு அறிவித்துவிட்டு பதவி விலகியதாக பர்வீஸ் மஹ்ரூப் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், எதிர்காலத்தில் கிரிக்கெட் தொடர்பில் தொழில்நுட்ப ரீதியாக தேவையான சகல ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IPL தொடர் நாளை மீள ஆரம்பம்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாளை(17) மீள ஆரம்பமாகவுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்ட தொடரை சில கட்டுப்பாடுகளுடன் மீள...

உலகின் பணக்கார விளையாட்டு வீரராக ரொனால்டோ

உலக கால்பந்து ஜாம்பவான் மற்றும் போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் உலகின் பணக்கார விளையாட்டு வீரராக...

குசல் மெண்டிஸுக்கு ஐபிஎல் வாய்ப்பு

குசல் மெண்டிஸுக்கு ஐபிஎல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இணைய உள்ளார். குஜராத்தி...