follow the truth

follow the truth

May, 17, 2025
Homeஉள்நாடுலிஸ்டீரியா நோய் குறித்து வெளியாகும் கருத்துக்கள் உண்மை இல்லை

லிஸ்டீரியா நோய் குறித்து வெளியாகும் கருத்துக்கள் உண்மை இல்லை

Published on

இலங்கையில் இதுவரையில் ஒருவரே லிஸ்டீரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் ஊடக அழைப்பாளர் கலாநிதி நவீன் டி சொய்சா தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் சில கருத்துக்கள் உண்மை இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கைகளில் மேலும் இரண்டு நோயாளிகள் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அந்த நோயாளிகள் லிஸ்டீரியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரியவரவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரவு நேர தபால் ரயில் சேவைகள் இரத்து

இரவு நேர தபால் ரயில் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் 24...

துறைமுகங்கள், விமான நிலையங்களில் இலத்திரணியல் நுழைவாயில் அமைப்புக்கள் விரைவாக மேற்கொள்ளப்படும்

ஜப்பான் நாட்டின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் இலத்தரணியல் நுழைவாயில் அமைப்பை நிறுவும் திட்டத்தை விரைவாக மேற்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல் போக்குவரத்து,...

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

ரயில் நிலைய அதிபர்கள் இன்று (16) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.