follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடுவெல்லவாய வாகன விபத்தில் மூவர் பலி

வெல்லவாய வாகன விபத்தில் மூவர் பலி

Published on

வெல்லவாய – தனமல்வில வீதியில், யாலபோ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட, அவரின் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் இருவர் உயிரிழந்தனர்.

நேற்றிரவு, வெல்லவாய பகுதியில் இருந்து, தனமல்வில நோக்கிப் பயணித்த கெப்ரக வாகனம் ஒன்று, எதிர்த்திசையில் பயணித்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது, குறித்த முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற, அதன் சாரதியான பொலிஸ் அலுவலரும், பின் இருக்கையில் பயணித்த அவரது மனைவி மற்றும் தந்தை ஆகிய மூவரும் மரணித்தனர்.

விபத்து தொடர்பில், கெப் ரக வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர், மதுபோதையில் வாகனம் செலுத்தியிருந்ததுடன், செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவர் என விசாரணையில் தெரியவந்துளளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லிட்ரோ மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையத்தில் சுமார் 250 மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது சம்பளத்தை உயர்த்தவில்லை என்றும், அரசாங்கம்...

கொத்மலை பஸ் விபத்து – உயிரிழந்தவர்களுக்கான நிதி பிரதேச செயலகங்களுக்கு அனுப்பிவைப்பு

கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி...

புதிய பொதுப் பாதுகாப்பு அமைச்சராக கெரி ஆனந்தசங்கரி

கனடாவின் புதிய பொதுப் பாதுகாப்பு அமைச்சராக இலங்கைத் தமிழரான கெரி ஆனந்தசங்கரி பதவியேற்றுள்ளார். பொதுப் பாதுகாப்பு அமைச்சராக, கெரி ஆனந்தசங்கரி,...