follow the truth

follow the truth

June, 7, 2025
Homeஉள்நாடுநீர்கொழும்பு போராட்டம் - பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

நீர்கொழும்பு போராட்டம் – பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

Published on

தேசிய மக்கள் அமைப்பினால் நாளை (21) நீர்கொழும்பு செல்லந்துவ சந்திக்கு அருகில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (20) நிராகரித்துள்ளது.

போராட்டத்திற்கு பொலிஸ் நிலையங்களுக்கு அறிவித்தல் வழங்கப்படவில்லை எனவும் அனுமதி பெறப்படவில்லை எனவும் பொலிஸார் நீதிமன்றில் சுட்டிக்காட்டினர்.

எனினும், அந்த கோரிக்கையை நிராகரித்த நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக்க டி சில்வா, அவ்வாறானதொரு உத்தரவை பிறப்பிப்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனவும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமார நியமனம்

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின்...

சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்

கடந்த 29ஆம் திகதி பாணந்துறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின்...

கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க தீர்மானம்

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க கல்வி,...