follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP2எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் வழக்கு விசாரணை இன்று

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் வழக்கு விசாரணை இன்று

Published on

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் (X-Press Pearl) தீப்பற்றியதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு நஷ்ட ஈடு கோரி, சிங்கப்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று(09) முதல்தடவையாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்த வழக்கில் இலங்கை சார்பில் சிங்கப்பூர் சட்டத்தரணிகள் சங்கம் முன்னிலையாகவுள்ளது.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றி விபத்துக்குள்ளானதால், சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு நஷ்ட ஈடு கோரி, சிங்கப்பூர் நீதிமன்றத்தில் கடந்த 26 ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

நஷ்ட ஈட்டு தொகை குறித்து எதிர்வரும் நாட்களில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...