follow the truth

follow the truth

July, 14, 2025
Homeவிளையாட்டுரக்பி நெருக்கடிக்கு தீர்வு காண உலக ரக்பி அதிகாரிகள் இலங்கைக்கு

ரக்பி நெருக்கடிக்கு தீர்வு காண உலக ரக்பி அதிகாரிகள் இலங்கைக்கு

Published on

உலக ரக்பி சம்மேளனமும் ஆசிய ரக்பி சம்மேளனமும் எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கை ரக்பி விளையாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த திங்கட்கிழமை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் உலக ரக்பி சம்மேளனத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் ரக்பி நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் தாம் வருத்தம் தெரிவிப்பதாகவும், விளையாட்டைப் பாதுகாப்பதற்கான தீர்மானத்தின் அவசியம் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ரக்பி விளையாட்டுக்கு ஒரு நூற்றாண்டுக்கும் மேலான வரலாறு உண்டு என்பதும் சிறப்பு.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை-பங்களாதேஷ் முதல் T20 போட்டி – விற்பனைக்கு இனி டிக்கெட்டுகள் எதுவும் இல்லை

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இன்று (10) ஆரம்பமாகவுள்ள இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல்...

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதும் டி20 தொடர் இன்று ஆரம்பம்

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேச தொடர் இன்று...

பங்களாதேஷுக்கு எதிரான தொடரிலிருந்து வனிந்து ஹசரங்க நீக்கம்

நாளை (10) ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இலங்கையின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க...