follow the truth

follow the truth

June, 28, 2025
Homeஉள்நாடுIUSF போராட்டத்தின் போது நீர்த்தாரைத் தாக்குதலுக்கு உள்ளான அல் ஜசீரா ஊடகவியலாளர்

IUSF போராட்டத்தின் போது நீர்த்தாரைத் தாக்குதலுக்கு உள்ளான அல் ஜசீரா ஊடகவியலாளர்

Published on

கொழும்பில் நேற்று அனைத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றியம் முன்னெடுத்த ஆா்ப்பாட்ட பேரணியை செய்தியாக்கிக் கொண்டிருந்த அல் ஜசீரா ஊடகவியலாளர் மினெல் பெர்னாண்டஸ் நீர்த்தாரைத் தாக்குதலுக்கு உள்ளானார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தின் ஆா்ப்பாட்ட பேரணி மீது பொலிஸாரால் நீா்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் நடத்தப்பட்டது.

நுகேகொட விஜேராம சந்தியில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர். இதன்போது அல் ஜசீரா ஊடகவியலாளர் மினெல் பெர்னாண்டஸ் நீர்த்தாரைத் தாக்குதலுக்கு உள்ளானார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

CIDயின் பணிப்பாளராக ஷானி அபேசேகர நியமனம்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு...

படகு கவிழ்ந்து விபத்தில் 6 மீனவர்கள் மாயம் – மீட்கும் பணி தீவிரம்

காலி மற்றும் களுத்துறை கடற்கரைகளில் படகு கவிழ்ந்ததில் காணாமல் போன 6 கடற்றொழிலாளர்களை மீட்பதற்காக இலங்கை விமானப்படை, பெல்...

மின்சாரம் தாக்கி 8 வயது சிறுவன் பலி

மின்சாரம் தாக்கி 8 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்ததாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மின்சாரம் தாக்கிய சிறுவன் மருத்துவமனையில்...