follow the truth

follow the truth

May, 14, 2024
HomeTOP2இ.போ.ச சீசன் டிக்கெட் கட்டணம் குறித்து ஆராய குழு

இ.போ.ச சீசன் டிக்கெட் கட்டணம் குறித்து ஆராய குழு

Published on

இலங்கை போக்குவரத்து சபைக்கான சீசன் டிக்கெட் கட்டணத்தை மாற்றியமைப்பது குறித்து ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழு இரண்டு தடவைகள் கூடி இது தொடர்பில் ஆராய்ந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் இது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை

இதேவேளை, எதிர்வரும் 14ஆம் திகதி வரை பாடசாலை மாணவர்களுக்கான பருவச் சீட்டுகள் வழங்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

 

LATEST NEWS

MORE ARTICLES

காலநிலை தாக்கம் இல்லாவிட்டால் தேயிலை உற்பத்தியில் சாதனை செய்ய முடியும்

”இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்த நிறுவனம் மிகவும் முக்கியமானதாகும்எனவும் இங்கு நல்ல கல்வி வழங்குவதற்கான சூழல் உள்ளது....

கல்வி நிர்வாக மறுசீரமைப்புக்கான சுற்றுநிருபம் விரைவில்

கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350...

வர்த்தமானி குறித்து இதுவரை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி குறித்து பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரையில் எவ்வித...