follow the truth

follow the truth

June, 29, 2025
HomeTOP2இ.போ.ச சீசன் டிக்கெட் கட்டணம் குறித்து ஆராய குழு

இ.போ.ச சீசன் டிக்கெட் கட்டணம் குறித்து ஆராய குழு

Published on

இலங்கை போக்குவரத்து சபைக்கான சீசன் டிக்கெட் கட்டணத்தை மாற்றியமைப்பது குறித்து ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழு இரண்டு தடவைகள் கூடி இது தொடர்பில் ஆராய்ந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் இது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை

இதேவேளை, எதிர்வரும் 14ஆம் திகதி வரை பாடசாலை மாணவர்களுக்கான பருவச் சீட்டுகள் வழங்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹந்தானை மலையில் மாயமாகியிருந்த குழுவினர் மீட்பு

கண்டி, ரட்டேமுல்ல பகுதியில் 12 முதல் 24 வயதுக்குட்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழு, நேற்று(29)...

பொடி சஹரான் கைது

போரா மத விழாவின் போது தனது மொபைல் போனில் படம் பிடித்துக் கொண்டிருந்த பொடி சஹரான் என்ற புனைப்...

AI பயன்பாடு குறித்து கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு விளக்கமளிப்பு

அரச சேவையை ஒரு பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது...