follow the truth

follow the truth

June, 30, 2025
Homeஉள்நாடுஜெரோமின் மனு - ஆட்சேபனை சமர்ப்பிக்க சட்டமா அதிபருக்கு கால அவகாசம்

ஜெரோமின் மனு – ஆட்சேபனை சமர்ப்பிக்க சட்டமா அதிபருக்கு கால அவகாசம்

Published on

தம்மை கைது செய்வதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி போதகா் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த ரிட் மனு தொடர்பான ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்காக சட்டமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் காலஅவகாசம் வழங்கியுள்ளது.

இந்த மனு பரிசீலனைக்கு அழைக்கப்பட்டபோது, ​​சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சட்டமா அதிபர் ஷமிந்த விக்ரம, இந்தக் கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பை வௌியிட்டாா்.

அதன்படி, இந்த மனு தொடர்பான ஆட்சேபனைகளை முன்வைக்க எதிர்வரும் 14ஆம் திகதி வரை சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் காலஅவகாசம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னா் குறித்த மனு மீதான பரிசீலனையை எதிா்வரும் 15 ஆம் திகதிக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புத்தகங்களின் விலை 20% உயர்வு

அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி விதிக்கப்பட்டதன் காரணமாக, புத்தக விலை...

அனைத்து மாகாணங்களிலும் மழையுடன் கூடிய பலத்த காற்றுக்கு சாத்தியம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள், அதேபோல் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல தடவைகள்...

ஐந்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், ஐந்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் மற்றும்...