follow the truth

follow the truth

June, 30, 2025
Homeஉள்நாடுபேராதனை பல்கலைக்கழக 11 மாணவர்களுக்கு வகுப்புத்தடை

பேராதனை பல்கலைக்கழக 11 மாணவர்களுக்கு வகுப்புத்தடை

Published on

பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் சிரேஷ்ட மாணவர்கள் 11 பேருக்கு தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் இணைந்த புதிய மாணவர்களுக்கு பழுதடைந்த உணவினை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர், பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.

முறையான விசாரணை நடத்தி மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பல்கலைக்கழகத்தின் பிரதிவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லக்ஷ்மன் யாப்பா உள்ளிட்ட இருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

அரசாங்கத்திற்கு ரூ.1.7 மில்லியனுக்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன்...

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக எஃப்.யூ. வுட்லர் நியமனம்

இலங்கை பொலிஸின் புதிய ஊடகப் பிரிவின் பேச்சாளராக உதவி பொலிஸ் அத்தியட்சகர்  எஃப்.யூ. வுட்லர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னைய ஊடகப் பிரதிநிதியான...

மின்சார திருத்த சட்டமூலம் – பிரதி சபாநாயகர் வௌியிட்ட தகவல்

மின்சார திருத்த சட்டமூலம் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார். பல பிரிவுகள் அரசியலமைப்பை...