follow the truth

follow the truth

July, 21, 2025
Homeஉள்நாடுSJB நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து இன்று அறிவிப்பு

SJB நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து இன்று அறிவிப்பு

Published on

சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான திகதியை இன்று (18) அறிவிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இது குறித்தும், இந்த நாடாளுமன்ற வார விவகாரங்கள் குறித்தும் விவாதிப்பதற்காக கட்சியின் நாடாளுமன்றக் குழு நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கூடியது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மஹிந்தானந்த, நளின் மீது புதிய வழக்கு – பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்

2014ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார காலத்தில், அரசியல் லாபம் கோரி சதொச ஊடாக 14,000 கேரம் மற்றும்...

சீர்திருத்தமா அல்லது சுமைத்திருத்தமா? 2026 கல்வி திட்டத்தை குறை கூறும் ஆசிரியர் சங்கம்

2026ஆம் ஆண்டு நடைமுறைக்கு வர உள்ள கல்வி சீர்திருத்தங்கள், மாணவர்கள்மீது மேலும் சுமையை ஏற்படுத்தும் என்று இலங்கை ஆசிரியர்...

ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் கைப்பேசி பயன்படுத்தக் கூடாது

ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் கைப்பேசிகளை பயன்படுத்துவதற்குப் பெற்றோர் அனுமதிக்கக் கூடாது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார...