follow the truth

follow the truth

July, 5, 2025
Homeஉள்நாடுஇன்று பொது மாநாடு

இன்று பொது மாநாடு

Published on

அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளின் பங்களிப்புடன் இன்று (29) பொது மாநாடொன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் சமூக – அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் யுகதனவி மின்னுற்பத்தி (LNG) நிலையத்தை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கும் விடயம் தொடர்பில் இன்றைய பொது மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த மாநாட்டில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, பிவிதுரு ஹெல உருமய, ஶ்ரீலங்கா கமியூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி, இலங்கை மக்கள் கட்சி உள்ளிட்ட அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் நேற்று (28) மாலை கலந்துரையாடல் இடம்பெற்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டிய மதுவரித் திணைக்களம்

மதுவரித் திணைக்களம் 6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய்கள் குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை மதுவரித்...

கொழும்பு – அவிசாவளை வீதியில் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவித்தல்

கொழும்பு - அவிசாவளை லோலெவல் வீதியில் இன்று (04) மாலை 4 மணி முதல் சுமார் 3 மணி...

தேசிய ஆராய்ச்சி, அபிவிருத்திக் கொள்கை குறித்து தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பன இணைந்து ஏற்பாடு செய்த தேசிய ஆராய்ச்சி மற்றும்...