follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடுசமையல் எரிவாயு விலைகளை மீண்டும் அதிகரிக்குமாறு கோரிக்கை - லாப் கேஸ்

சமையல் எரிவாயு விலைகளை மீண்டும் அதிகரிக்குமாறு கோரிக்கை – லாப் கேஸ்

Published on

சமையல் எரிவாயு விலைகளை மீண்டும் அதிகரிக்குமாறு லாப்ஸ் கேஸ் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

சமையல் எரிவாயு விலைகளை மீண்டும் அதிகரிக்கவுள்ளதாக லாப்(LAUGFS) கேஸ் நிறுவனம் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், எவ்வளவு தொகையினால் எரிவாயுவின் விலை அதிகரிப்பது குறித்து எந்தத் தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதற்கு முன்னதாக 12.5 கிலோ சமையல் எரிவாயுவின் விலையை லாஃப்ஸ் நிறுவனம் 984 ரூபாவினால் அதிகரித்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...