follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுபிரதான பாதையில் செல்லும் ரயில் சேவையில் தாமதம்

பிரதான பாதையில் செல்லும் ரயில் சேவையில் தாமதம்

Published on

கொழும்பு, கோட்டையில் இருந்து தலைமன்னார் நோக்கிச் செல்லவிருந்த கடுகதி ரயில் மருதானையில் தொழில்நுட்பக் கோளாறில் சிக்கியுள்ளமை காரணமாக பிரதான பாதையில் ரயில் பயணத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி...

இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் புதிய தலைவர் தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்...