follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுநாட்டில் இன மோதலுக்கு அரசாங்கம் வித்திடுகிறது - விஜித ஹேரத்

நாட்டில் இன மோதலுக்கு அரசாங்கம் வித்திடுகிறது – விஜித ஹேரத்

Published on

நாட்டில் மீண்டுமொரு மத மோதலைத் தோற்றுவிப்பதற்குத் தேவையான விதைகளை அரசாங்கம் விதைத்து வருவதாக விஜித ஹேரத் நேற்று (03) குற்றம் சுமத்தியுள்ளார்.

மக்களின் உண்மையான பிரச்சினைகளை நசுக்கி கத்தோலிக்க பௌத்த மோதலை அல்லது பௌத்த-இஸ்லாமிய மோதலை உருவாக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மக்களின் மனங்களைக் குழப்பி சமூகத்தை இனவாத, மதவாதப் பிளவுகளாகப் பிரிக்கும் முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும், இனவாதப் பொறிகளுக்கு இரையாக வேண்டாம் என்றும் மக்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் ஹேரத் தெரிவித்தார்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணியின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரரை நியமித்து மீண்டும் ஒரு முரண்பாட்டை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வைத்தியர் மஹேஷியின் மகள் விளக்கமறியலில்

நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் மஹேஷி விஜேரத்னவின் மகள் எதிர்வரும் ஜூலை 9 ஆம் திகதி வரை...

“வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” – அரச அதிகாரிகளுக்கான விளக்கவுரை

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்டப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட “வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” தொடர்பாக, குருநாகல்...

தேங்காய் விலையில் வீழ்ச்சி

சந்தையில் தேங்காயின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக, 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட...