follow the truth

follow the truth

May, 5, 2025
HomeTOP1"நிரந்தரமாக பாராளுமன்றத்தில் இருந்து விலகி நிற்கவும் நான் தயார்"

“நிரந்தரமாக பாராளுமன்றத்தில் இருந்து விலகி நிற்கவும் நான் தயார்”

Published on

தாம் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்காவிடின் தாம் நிரந்தரமாக பாராளுமன்றத்தில் இருந்து விலகி இருப்பேன் என சபாநாயகரிடம் தெரிவிக்கிறேன் என கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும தெரிவித்தார்.

“அப்படியென்றால் நாங்கள் தூக்கி எறிய வேண்டிய அவசியமில்லை,” என்று அவர் கூறினார்.

சில வாரங்களுக்கு முன்னர் தான் இந்தக் கேள்வியைக் கேட்டதாகவும், கேள்விக்கு பதிலளிக்குமாறு சபாநாயகர் தொடர்ந்து கூறியதாகவும், ஆனால் அவர் பதிலளிக்கத் தவறியதாகவும் அஜித் மன்னப்பெரும தெரிவித்திருந்தார்.

இதன்போது, ​​அநீதிக்கு எதிராக தான் குரல் எழுப்பியதாகவும், சபாநாயகர் தம்மீது அல்ல, பதிலளிக்காத அமைச்சர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தான் ஒரு ஒழுக்கமான நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் தொந்தரவு செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல என்றும் இதன்போது தெரிவித்திருந்தார்.

செங்கோல் மீது கைவைப்பதால் பாராளுமன்றத்தின் மரியாதை குறைவதில்லை எனவும் கேள்விகளுக்கு பதிலளிக்காத அமைச்சர்களினால் தான் பாராளுமன்றத்தின் மரியாதை கேள்விக்குறியாகும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...