follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடுதாமதமான சாரதி உரிமங்களை விரைவாக வழங்க நடவடிக்கை

தாமதமான சாரதி உரிமங்களை விரைவாக வழங்க நடவடிக்கை

Published on

தாமதமான சாரதி அனுமதிப்பத்திரங்களை விரைவாக வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் திரு.பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இன்று (21) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“10,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட வேண்டும். தாமதத்தை ஏற்றுக்கொள்கிறோம். அதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.” என குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...