follow the truth

follow the truth

July, 21, 2025
Homeஉள்நாடுபுகையிரதத்துடன் கார் மோதி விபத்து - நால்வர் வைத்தியசாலையில்

புகையிரதத்துடன் கார் மோதி விபத்து – நால்வர் வைத்தியசாலையில்

Published on

கொழும்பில் இருந்து கட்டுநாயக்கவிற்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற புகையிரதத்துடன் கார் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜா எல, குடஹாகபொல புகையிரத நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த நால்வரும் சீதுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரோஹிதவின் மகள் – மருமகன் வெளிநாடு செல்ல தடை

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மற்றும் மருமகன் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாலனை ஊழல் தடுப்பு பிரிவின்...

PAFFREL அமைப்பினால் பெண் தலைவர்களுக்கான செயலமர்வு

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டு (PAFFREL) அமைப்பு பெண் தலைவர்களுக்காக ஒழுங்குசெய்த பாராளுமன்றம் குறித்து தெளிவுபடுத்தும்...

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கைக்கு இடையிலான நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான எதிர்கால முன்னெடுப்புகள் குறித்து ஜனாதிபதி...